சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலையில் நாளை நடை திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு, பெண்களை அனுமதிக்கும் விவகாரம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர் மற்றும் பெண்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். நிலக்கல் என்ற இடத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Exit mobile version