News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வாடகை கார் ஓட்டுநரை கொன்று, காரில் உல்லாசமாக சுற்றித்திரிந்த பெண் கைது

Web Team by Web Team
October 4, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
வாடகை கார் ஓட்டுநரை கொன்று, காரில் உல்லாசமாக சுற்றித்திரிந்த பெண் கைது
Share on FacebookShare on Twitter

வாடகை கார் ஓட்டுநரை கொலை செய்துவிட்டு உல்லாசமாக காரில் சுற்றித்திரிந்த பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அசோக் நகரில் டிராவல்ஸ் நடத்தி வரும் சுந்தர் சிங் என்பவர், கடந்த மாதம் 5 ஆம் தேதி ஜெயசுதா என்ற பெண்ணுக்கு திருச்சி, நெல்லை, குற்றாலம் செல்ல இனோவா கார் ஒன்றை வாடகைக்காக வழங்கியுள்ளார். காரை சுந்தர் சிங்கின் ஓட்டுநர் நாகநாதன் ஓட்டிச் சென்றார். கார் குரோம்பேட்டை சென்ற போது, ஜெயசுதா தனது நண்பர்கள் என்று கூறி, நான்கு ஆண் நண்பரை ஏற்றியுள்ளார். திருச்சி, நெல்லை, குற்றாலம் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் அவர்கள் சுற்றிய பின்னர் சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

மதுரை ஒத்தக்கடை சுங்கச்சாவடி அருகே வந்த போது நாகநாதனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த சுந்தர் சிங், அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு அசோக் நகர் காவல்துறையினர் தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கொட்டாம்பட்டி காவல்துறையினர், பாண்டிச்சேரி தனியார் விடுதியில் இருந்த ஜெயசுதா உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நாகநாதன் கொலை செய்யப்பட்டதும், காரை விற்க முயன்றதையும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் மதுரை சிறையில் அடைத்தனர்.

Tags: ஜெயசுதா
Previous Post

நீட் தேர்வுக் கட்டணத்தைக் குறைக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Next Post

இந்திய போர் விமானங்களின் தகவல் தொடர்பு பலப்படுத்தப்படும்: விமானப்படைத் தலைவர்

Related Posts

No Content Available
Next Post
இந்திய போர் விமானங்களின் தகவல் தொடர்பு பலப்படுத்தப்படும்: விமானப்படைத் தலைவர்

இந்திய போர் விமானங்களின் தகவல் தொடர்பு பலப்படுத்தப்படும்: விமானப்படைத் தலைவர்

Discussion about this post

அண்மை செய்திகள்

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

March 24, 2023
வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு…எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு…எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

March 24, 2023
லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

March 23, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version