எல்லையில் பதற்றம் : இஸ்ரோ வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

காஷ்மீர் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையம் மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் நிலவி வருவதால், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்நிய விண்வெளி ஆராய்ச்சி மையம் உந்தும வளாகம் மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில், 350க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Exit mobile version