வாகா அட்டாரி எல்லையில் நடைபெற்ற கொடியிறக்க நிகழ்வு!

இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு வாகா எல்லையில் நேற்று கொடியிறக்க நிகழ்வு நடைபெற்றது. இதனை காண்பத்ற்கு ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். பிறகு பாரம்பரிய முறைப்படி தேசியக் கொடியானது இறக்கும் நிகழ்வு தொடங்கியது.

Exit mobile version