காதல் கோட்டையானது.. வேலூர் கோட்டை – காதலர்களுக்கு தடை விதிக்கும் காவலர்கள்!

இன்றைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டைக்கு காதல் ஜோடிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். எனவே காதலர்கள் எந்தவித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று காவல்துறையினர் கண்டித்து வருகிறார்கள். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு காவலர்கள் காதலர்களுக்கு தடை விதித்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியைச் சொடுக்கவும்!

Exit mobile version