News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ராஜீவ் கொலை கைதிகள் விவகாரம்: தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக நிறைவேற்ற வைகோ கோரிக்கை

Web Team by Web Team
December 3, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ராஜீவ் கொலை கைதிகள் விவகாரம்: தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக நிறைவேற்ற வைகோ கோரிக்கை
Share on FacebookShare on Twitter

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மதிமுக தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.

7 பேர் விடுதலை விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் தாமதம் செய்வதாகவும், அவர் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். அப்போது பேசிய வைகோ, 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளுநர் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags: ஆளுநர்பன்வாரிலால் புரோகித்பேரறிவாளன்மதிமுகராஜீவ் காந்திவைகோ
Previous Post

மருத்துவத்துறையின் தலைநகராக தமிழகம் திகழ்கிறது – முதலமைச்சர் பெருமிதம்

Next Post

போலந்தில் தொடங்கியது ஐ.நா பருவநிலை மாநாடு

Related Posts

“கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்”
TopNews

“கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்”

April 9, 2021
பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் – சொந்த ஊர் திரும்பினார்
TopNews

பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் – சொந்த ஊர் திரும்பினார்

October 9, 2020
பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
TopNews

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 24, 2020
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது
TopNews

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது

January 7, 2020
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
TopNews

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

December 12, 2019
வைகோவின் எம்.பி பதவிக்கு மீண்டும் சிக்கல்
TopNews

வைகோவின் எம்.பி பதவிக்கு மீண்டும் சிக்கல்

August 24, 2019
Next Post
போலந்தில் தொடங்கியது ஐ.நா பருவநிலை மாநாடு

போலந்தில் தொடங்கியது ஐ.நா பருவநிலை மாநாடு

Discussion about this post

அண்மை செய்திகள்

விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
ஒரு வேளை இருக்குமோ… தமிழிசை சவுந்தராஜனை கேக் வெட்ட சொல்லி கைதட்டிய பிடிஆர்!

ஒரு வேளை இருக்குமோ… தமிழிசை சவுந்தராஜனை கேக் வெட்ட சொல்லி கைதட்டிய பிடிஆர்!

September 25, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
குடும்பத்துல இருக்க சனாதனத்தை ஒழிச்சுட்டு வாங்க உதயநிதி!

குடும்பத்துல இருக்க சனாதனத்தை ஒழிச்சுட்டு வாங்க உதயநிதி!

September 22, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version