ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

Dead woman lying on the floor under white cloth with focus on hand

Dead woman lying on the floor under white cloth with focus on hand

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஆண் நண்பர்களுடன் பேசியதாக 5-ஆம் வகுப்பு படிக்கும் மகளை பெற்றோரே கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

மகளை கொலை செய்துவிட்டு அவர் காணவில்லை என பப்ளூ மற்றும் அவரது மனைவி ரூபி கடந்த 1-ம் தேதி போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவலை தம்பதி தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், ஆண் நண்பர்களுடன் மகள் அதிகம் பேசி வந்ததால், ஆத்திரத்தில் கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து பெற்றோரை சிறையில் அடைத்த போலீசார் சிறுமியின் சடலத்தை தேடி வருகின்றனர்.

Exit mobile version