News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home க்ரைம்

விடியா அரசின் அலட்சியப் போக்கால் 15 மாதங்களாகியும் செயல்படாத ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்!

Web team by Web team
September 1, 2022
in க்ரைம், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
விடியா அரசின் அலட்சியப் போக்கால் 15 மாதங்களாகியும் செயல்படாத ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்!
Share on FacebookShare on Twitter

விடியா திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகும் நிலையில் குழுக்கள் அமைப்பது, ஆணையம் அமைப்பது என்று வெற்று விளம்பரப் படம் காட்டி வருவதாக புகார் வாசிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இப்படித்தான் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பை ஸ்டாலின் தொடங்கி வைத்து போட்டோஷூட் எல்லாம் நடத்தினார். இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சிவக்குமார், துணைத்தலைவராக புனிதப்பாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தாட்கோ அலுவலகத்தில், ஆணைய செயல்பாட்டுக்காக அலுவலகம் ஒன்றும் திறக்கப்பட்டது. ஆனால் ஆணையம் செயல்பட நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், ஊழியர்கள் தேவை என்றும் ஆணையத் தலைவர் கோரிக்கை வைத்தும் திமுக அரசு இன்னும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 10 மாத காலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள் உள்பட ஆயிரத்து 100 புகார்கள் ஆணையத்தில் அளிக்கப்பட்டும், திராணியற்ற திமுக அரசு இதுவரை அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

airport moorthy

மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும்தான் ஆணையம் தொடங்கப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் இன்று ஆணையம் செயல்பாட்டுக்கான தேவைகளை நிறைவேற்றாததோடு, புகார்கள் மீது நடவடிக்கையும் எடுக்காமல் விளம்பரத்துக்காக சமூக நீதி பேசும் திமுகவின் அரசியல் சாயம் வெளுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

Tags: aadhi dravidar welfareDmk Govtsc st commision
Previous Post

கடை முன் கம்பை நட எதிர்ப்பு தெரிவித்த பெண்! சரமாரியாக பெண்ணைத் தாக்கிய நபர்!

Next Post

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! கொண்டாட்டத்தில் அதிமுகவினர்!

Related Posts

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு — தீர்மானம் நிறைவேற்றம் !
தமிழ்நாடு

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு — தீர்மானம் நிறைவேற்றம் !

January 26, 2023
பேருந்து நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்து – திமுக அரசால் அவதிக்குள்ளாகி வரும் பொதுமக்கள் !
தமிழ்நாடு

பேருந்து நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்து – திமுக அரசால் அவதிக்குள்ளாகி வரும் பொதுமக்கள் !

January 24, 2023
விடியா ஆட்சியில் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா: 4 கிலோ எடைக்கொண்ட கஞ்சா பறிமுதல்!
தமிழ்நாடு

விடியா ஆட்சியில் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா: 4 கிலோ எடைக்கொண்ட கஞ்சா பறிமுதல்!

January 22, 2023
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது அரசு: இடைக்கால பொதுச்செயலாளர்
அரசியல்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது அரசு: இடைக்கால பொதுச்செயலாளர்

January 21, 2023
கலவரத்துக்கு காரணமான திமுகவினர் மற்றும் காவல்துறை
அரசியல்

கலவரத்துக்கு காரணமான திமுகவினர் மற்றும் காவல்துறை

January 19, 2023
தமிழ் புத்தாண்டிலும் அரசியலா..?
TopNews

தமிழ் புத்தாண்டிலும் அரசியலா..?

November 30, 2021
Next Post
eps highcourt

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! கொண்டாட்டத்தில் அதிமுகவினர்!

Discussion about this post

அண்மை செய்திகள்

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

January 27, 2023
தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

January 27, 2023
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு ஸ்டாலினின் நெற்றியில் அறைந்ததுபோல உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு ஸ்டாலினின் நெற்றியில் அறைந்ததுபோல உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

January 27, 2023
விளையாட்டு மைதானம் அமைத்ததாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!

விளையாட்டு மைதானம் அமைத்ததாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!

January 27, 2023
இடைத் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை!

இடைத் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist