போக்குவரத்து போலீசார் முறையாக ஆவணங்களை ஆய்வு செய்யவதில்லை – லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஜானகிராமன், தமிழகம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆன்லைன் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் இந்த புதிய விதிமுறையால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version