News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

Web team by Web team
May 21, 2023
in அரசியல், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர், கரடிமடை பகுதியில் திமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர் செல்வராஜின் வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த கொலை வழக்கில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை மிக மோசமாக நடத்திருப்பதாகவும், இறந்தவரின் மகள்கள் வருவதற்குள் அடக்கம் செய்ய வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.மேலும் இந்த கள்ளத்தனமான மது விற்பனையில் விடியா திமுகவை சேர்ந்த பலருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக உறுப்பினர் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வருபவர்களையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி கள்ளத்தமாக மதுபானம் விற்பனை செய்ய காவல்துறை மாமூல் வாங்கி கொண்டு அனுமதி வழக்கியதாகவும் குற்றம்சாட்டினார். எனவே இந்த கொலைக்கு காவல்துறையும் உடந்தையாக உள்ளதால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி சட்டமன்றத்தில் விவாதிப்போம் என்றும் போராட்டம் நடத்துவோம் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்தார். இந்த வழக்கை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கள்ள மது விற்பனையை உளவுத்துறை தடுத்திருந்தால் உயிரிழப்பு நடந்திருக்காது எனவும் உளவுத்துறை தங்களது கடமையில் தோல்வியடைந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

Tags: admk whip sp velumanifeaturedsp velumaniTN intelligence Fails
Previous Post

கள்ளச்சாராயம் மட்டுமல்ல டாஸ்மாக்கிலும் மது அருந்தி பலி! தஞ்சாவூரில் பரபரப்பு!

Next Post

விண்ணைத் தாண்டி வருவாயா! விமரிசையாக நடக்கவிருக்கும் விண்வெளி திருமணம்!

Related Posts

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!
விளையாட்டு

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

June 9, 2023
ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!
அரசியல்

ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

June 9, 2023
247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?
அரசியல்

247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

June 9, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
அரசியல்

வணிக (ம) தொழில் நிறுவங்களுக்கு மின் கட்டணம் உயர்வு – பொதுச்செயலாளர் கண்டனம்!

June 9, 2023
சுகாதாரத்துறையில் 800 பணியிடங்கள்! தற்காலிக பணியாளர்களுக்கு பணிநிரந்தம் பாதிப்பு!
அரசியல்

சுகாதாரத்துறையில் 800 பணியிடங்கள்! தற்காலிக பணியாளர்களுக்கு பணிநிரந்தம் பாதிப்பு!

June 9, 2023
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! 13ஆம் தேதி எம்ஜிஆர் மாளிகையில்! பொதுச்செயலாளர் தலைமை ஏற்கிறார்!
அரசியல்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! 13ஆம் தேதி எம்ஜிஆர் மாளிகையில்! பொதுச்செயலாளர் தலைமை ஏற்கிறார்!

June 9, 2023
Next Post
விண்ணைத் தாண்டி வருவாயா! விமரிசையாக நடக்கவிருக்கும் விண்வெளி திருமணம்!

விண்ணைத் தாண்டி வருவாயா! விமரிசையாக நடக்கவிருக்கும் விண்வெளி திருமணம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

June 9, 2023
5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

June 9, 2023
ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

June 9, 2023
247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

June 9, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

வணிக (ம) தொழில் நிறுவங்களுக்கு மின் கட்டணம் உயர்வு – பொதுச்செயலாளர் கண்டனம்!

June 9, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version