ஆசையில் அத்துமீறும் ஆசிரியர்கள்-புகார்-9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்!!!

திருவண்ணாமலை மாவட்டம் பண்டிதப்பட்டு கிராமத்தில் மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தனியார் பள்ளி ஆசிரியர் வெங்கடேசன், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர் வெங்கடேசனின் பாலியல் அத்துமீறலால் மாணவி கர்ப்பம் அடைந்தார். தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வெங்கடேசளை போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version