பச்சையம்மன் மன்னர்சாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு அருள்மிகு பச்சையம்மன் மன்னர்சாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
YouTube video player

Exit mobile version