ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் செயல்பாடு இலங்கை தமிழர்களுக்கு தோல்வியை அளித்துள்ளது

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் செயல்பாடு இலங்கை தமிழர்களுக்கு பெரிய தோல்வியை கொடுத்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச நீதிபதிகளுக்கோ, சர்வதேச விசாரணைக்கோ இடமளிக்க மாட்டோம் என்று இலங்கை அரசு கூறுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.

Exit mobile version