News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

தனிமைச் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீனை சந்திக்க கோரி தாய் மனு

Web Team by Web Team
August 1, 2018
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தனிமைச் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீனை சந்திக்க கோரி தாய் மனு
Share on FacebookShare on Twitter

மதுரையில் கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி, போலீ்ஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், ஜூலை 21ஆம் தேதி முதல், அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறி, பக்ருதீனின் தாய் சையது மீரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், அவரை சந்திக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விமலா, நீதிபதி ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக பதிலளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags: உயர் நீதிமன்றம்தனிமைச் சிறைபோலீஸ் பக்ருதீன்
Previous Post

ஆதார் எண்ணை வெளிப்படையாக பதிவிட வேண்டாம்

Next Post

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.1 உயர்வு

Related Posts

போட்டித்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கூடாது : உயர் நீதிமன்றம்
செய்திகள்

போட்டித்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கூடாது : உயர் நீதிமன்றம்

February 1, 2019
விதிமீறல் கட்டிடங்களில் குடிநீர்,மின்சார இணைப்பை துண்டிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

விதிமீறல் கட்டிடங்களில் குடிநீர்,மின்சார இணைப்பை துண்டிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

December 29, 2018
ஈரோட்டில் உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி காங்கிரஸ் கட்சி பேனர்கள்
அரசியல்

ஈரோட்டில் உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி காங்கிரஸ் கட்சி பேனர்கள்

December 20, 2018
எச்.ராஜா அக்டோபர் 3-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – அரசு தலைமை வழக்கறிஞர் சம்மன்
TopNews

எச்.ராஜா அக்டோபர் 3-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – அரசு தலைமை வழக்கறிஞர் சம்மன்

September 19, 2018
மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
TopNews

மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

September 2, 2018
Next Post
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.1  உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.1 உயர்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version