தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள பெய்ட்டி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெரும்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள பெய்ட்டி, தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு தென் கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள புயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

 

 

 

Exit mobile version