News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய தொடரப்பட்ட மனு தள்ளுபடி – டெல்லி உயர் நீதிமன்றம்

Web Team by Web Team
October 10, 2018
in இந்தியா
Reading Time: 1 min read
0
சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய தொடரப்பட்ட மனு தள்ளுபடி – டெல்லி உயர் நீதிமன்றம்
Share on FacebookShare on Twitter

சுனந்தா புஷ்கர் மர்மச்சாவில் சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் ,காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், 2014-ம் ஆண்டு, ஜனவரி 17-ம் தேதி டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில்,சசிதரூர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரத்தில் அவர் டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி தீபக் ஆனந்த் என்ற வழக்கறிஞர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.கே. காபா விசாரித்தார். அப்போது சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: delhi high courtSasithruoor
Previous Post

சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் வெடி விபத்து 9 பேர் பலி

Next Post

பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை உளவு பார்த்த பொறியாளர் – 3 நாள் விசாரணை

Related Posts

ப.சிதம்பரம் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
TopNews

ப.சிதம்பரம் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

August 20, 2019
லண்டனில் சொத்துக்கள் வாங்கிய வழக்கு:முன்ஜாமீன் கோரி ராபர்ட் வதேரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு
TopNews

லண்டனில் சொத்துக்கள் வாங்கிய வழக்கு:முன்ஜாமீன் கோரி ராபர்ட் வதேரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு

February 2, 2019
"மீ டூ" புகார்களை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி
TopNews

"மீ டூ" புகார்களை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

November 1, 2018
பெட்ரோல் விலை உயர்வு வழக்கு – ஆவேசமடைந்த நீதிபதி!
TopNews

பெட்ரோல் விலை உயர்வு வழக்கு – ஆவேசமடைந்த நீதிபதி!

September 12, 2018
Next Post
பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை உளவு பார்த்த பொறியாளர் – 3 நாள் விசாரணை

பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை உளவு பார்த்த பொறியாளர் - 3 நாள் விசாரணை

Discussion about this post

அண்மை செய்திகள்

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

June 9, 2023
5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

June 9, 2023
ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

June 9, 2023
247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

June 9, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

வணிக (ம) தொழில் நிறுவங்களுக்கு மின் கட்டணம் உயர்வு – பொதுச்செயலாளர் கண்டனம்!

June 9, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version