பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல் காந்தி என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர் : திருநாவுக்கரசர்

பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல்காந்தி என்பதையும், பாஜகவிற்கு  மாற்றான கட்சி காங்கிரஸ் என்பதையும் மக்கள் நிரூபித்துள்ளதாக  குறிப்பிட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் வெற்றி பிரகாசமாக உள்ளது எனவும் திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்தார். 

Exit mobile version