திருப்பரங்குன்றத்தில் படிக்கும் களமாக மாறி வரும் பொழுதுபோக்கு பூங்கா

திருப்பரங்குன்றத்தில் உள்ள பொழுது போக்கு பூங்காவை அறிவை வளர்க்கும் கல்வி கூடமாக இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள பொழுது போக்கு பூங்கா, பல்வேறு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. இந்த பூங்காவுக்கு வருகை தரும் ஏராளமான இளைஞர்கள், குழுக்களாக இணைந்து அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். மாதிரி தேர்வுகளையும் தங்களுக்குள் நடத்துகின்றனர். பொழுதுபோக்கு இடமாக கருதப்படும் பூங்கா, தற்போது இளைஞர்கள் சாதிக்கும் களமாக மாறியிருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version