பல்லடத்தில் புதிய நீதிமன்ற வளாக பணிகள் துவக்கி வைப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செயல்பட்டு வரும் நீதித்துறை நடுவர் மற்றும் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள நீதிமன்ற வளாக பணிகளை மாவட்ட நீதிபதி அல்லி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதன்மை நீதிபதி ஜெகன்நாதன், சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version