மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது

மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மொழிக் கொள்கை என்பது கிடையாது என்று கூறினார்.

Exit mobile version