கஜா புயல் நிவாரணம் வழங்குவதை மத்திய அரசு தாமதிக்க கூடாது : தனியரசு கண்டனம்

கஜா புயல் நிவாரணம் வழங்காமல் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்கிற காரணத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறி காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது என கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செந்தில் பாலாஜி திமுகவுக்கு போவது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்களை ஆதங்கம் கொள்ள செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version