நாளை தமிழக அரசு சார்பில் வீரமாமுனிவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

வீரமாமுனிவரின் பிறந்தநாள் தமிழக அரசு சார்பில் நாளை கொண்டாடப்படவுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வீரமாமுனிவரின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை,காமராஜர் சாலையில் உள்ள வீரமாமுனிவரின் திருவுருவசிலைக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கபிரதிநிதிகள் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version