இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படாது

இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைபாடுகள் இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை கேட்டு, மீண்டும் வாக்குச் சீட்டு சகாப்தம் கொண்டு வரப்படாது என்றார். தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறையே கடைபிடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version