News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

4 வது தொழில் புரட்சி கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் – பிரதமர் நம்பிக்கை

Web Team by Web Team
October 12, 2018
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
4 வது தொழில் புரட்சி கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் – பிரதமர் நம்பிக்கை
Share on FacebookShare on Twitter

கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், வேலைகளின் தன்மையை மாற்றுவதற்கும் 4 வது தொழில் புரட்சி வழி வகுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 4 வது தொழில் புரட்சி மையத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 4 வது தொழில் புரட்சியின் பயன்களை பெற கொள்கை மாற்றங்களுக்கு அரசு தயாராக உள்ளதாகவும், இந்த தொழில் புரட்சியின் மூலம் செயற்கை அறிவுத் திறன், கருவிகள் குறித்த கல்வி, இணையதளம் உள்ளிட்டவற்றில் இந்தியா புதிய உச்சத்துக்கு செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

RelatedPosts

ஜி7 மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொள்ளும் மோடி!

ஜி7 மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொள்ளும் மோடி!

June 11, 2021
சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு!

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு!

May 24, 2021

உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவில் இணையதளம் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், இணையதளங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 30 மடங்காக உயர்ந்துள்ளதாகவும், கூறினார்.

மேலும், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிக் ஃபைபர் இணைக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ளதாகவும், 4 வது தொழில் புரட்சி, வேலைகளின் தன்மையை மாற்றி கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: 4 th revolutionthe prime minister's confidenceநரேந்திர மோடிமோடி
Previous Post

அகழ்வாய்வு பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் வழங்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Next Post

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டது – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

Next Post
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டது –  மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டது - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist