அபிநந்தன் இந்தியா வருவதற்கு முயற்சி செய்த மத்திய அரசுக்கு நன்றி -தமிழிசை

எல்லையில் பதற்றம் நீடிக்கும் சூழலில் எதிர்கட்சிகள் இதனை அரசியல் ஆக்குவது வேதனை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,விமானப்படை வீரர் அபினந்தன் இன்றைய தினம் இந்தியா வருகிறார் இதற்காக முயற்சி செய்த மத்திய அரசுக்கும் பிராத்தனை செய்த மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Exit mobile version