சுஜித்தை மீட்பதற்காக இரவு பகலாக பாடுபட்ட அதிகாரிகளுக்கு நன்றி: சுஜித் தந்தை

தனது குழந்தையை மீட்பதற்காக, இரவு பகலாக பாடுபட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்த அரசு அதிகாரிகளுக்கு, சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் மீட்பு பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், சுஜித்திற்காக பிரார்த்தனை செய்த உலகமெங்கும் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Exit mobile version