புள்ளிங்கோ மாணவர்களுக்கு ஆசிரியை சிகையலங்காரம் இணையத்தில் வெளியான வீடியோ!

புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த நாகை தனியார் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சிகையலங்காரம் செய்தது 50க்கும் மேற்பட்ட மாணவர்களை சலூன் கடைக்கு அழைத்து வந்து முடி வெட்டிவிட்ட ஆசிரியை , தனியார் பள்ளி மாணவர்களை சிகையலங்காரத்துக்காக ஆசிரியை அழைத்து வந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. புள்ளிங்கோ மாணவர்களுக்கு சிகையலங்காரம் செய்த தனியார் பள்ளிக்கு பாராட்டு தெரிவிக்கும் இணையவாசிகள், கல்வித்திருவிழா என்று கூத்து கட்டும் அரசு, புள்ளிங்கோ மாணவர்களுக்கு சிகையலங்காரம் செய்யலாம் என்றும் இணையவாசிகள் யோசனை.

Exit mobile version