News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home க்ரைம்

கள்ளச்சாராயம் மட்டுமல்ல டாஸ்மாக்கிலும் மது அருந்தி பலி! தஞ்சாவூரில் பரபரப்பு!

Web team by Web team
May 21, 2023
in க்ரைம், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கள்ளச்சாராயம் மட்டுமல்ல டாஸ்மாக்கிலும் மது அருந்தி பலி! தஞ்சாவூரில் பரபரப்பு!
Share on FacebookShare on Twitter

சமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 23 பேர் பலியான நிலையில் இன்று டாஸ்மாக் அருகே உள்ள பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் பாரில் மதுவாங்கி குடித்த இரண்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்று டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு எதிரே பார் இயங்கி வருகிறது. இந்த மதுபான பாரில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (60) மற்றும் விவேக் (35) ஆகிய இருவரும் இன்று காலை 11.30 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே எதிரே உள்ள பாரில் பிளாக்கில் மதுபானம் வாங்கி குடித்துள்ளனர். இதில், குப்புசாமி மது குடித்துவிட்டு கடைக்கு வெளியே வந்ததும் வாயில் நுரைதள்ளி மயங்கி கீழே விழுந்தார்.  உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதனிடையே, சிறிது நேரத்தில் அவருடன் பிளாக்கில் மது வாங்கி குடித்த விவேக் என்பவரும் மார்க்கெட் பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். அவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிளாக்கில் மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த தகவல் காட்டுத் தீ போல பரவிய நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே இந்த மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags: drink deathFake LiquorfeaturedTanjore districttasmac barTasmac death
Previous Post

கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு செந்தில்பாலாஜிதான் பொறுப்பேற்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் தங்கமணி!

Next Post

தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

Related Posts

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!
விளையாட்டு

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

June 9, 2023
ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!
அரசியல்

ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

June 9, 2023
247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?
அரசியல்

247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

June 9, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
அரசியல்

வணிக (ம) தொழில் நிறுவங்களுக்கு மின் கட்டணம் உயர்வு – பொதுச்செயலாளர் கண்டனம்!

June 9, 2023
சுகாதாரத்துறையில் 800 பணியிடங்கள்! தற்காலிக பணியாளர்களுக்கு பணிநிரந்தம் பாதிப்பு!
அரசியல்

சுகாதாரத்துறையில் 800 பணியிடங்கள்! தற்காலிக பணியாளர்களுக்கு பணிநிரந்தம் பாதிப்பு!

June 9, 2023
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! 13ஆம் தேதி எம்ஜிஆர் மாளிகையில்! பொதுச்செயலாளர் தலைமை ஏற்கிறார்!
அரசியல்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! 13ஆம் தேதி எம்ஜிஆர் மாளிகையில்! பொதுச்செயலாளர் தலைமை ஏற்கிறார்!

June 9, 2023
Next Post
தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

Discussion about this post

அண்மை செய்திகள்

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

June 9, 2023
5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

June 9, 2023
ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

June 9, 2023
247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

June 9, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

வணிக (ம) தொழில் நிறுவங்களுக்கு மின் கட்டணம் உயர்வு – பொதுச்செயலாளர் கண்டனம்!

June 9, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version