காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் எதிர்ப்பதற்கான காரணத்தை கூற வேண்டும்: தமிழிசை

திருவண்ணமலையில் செய்தியாளர்களை சந்திப்பில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்தானதை பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினையும், வைகோவையும் தவிர, அனைத்து எதிர்க்கட்சிகளும், ஜம்மு காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், ஸ்டாலின் ஏன் எதிர்கிறார் என்பதற்கான காராணத்தை கூற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version