முத்ராகடன் பெறுவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம்

நாமக்கல் மாவட்டத்தில், 157 பயனாளிகளுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல். முருகன் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அளவில் தமிழகம்தான் முத்ரா கடன் பெறுவதில் முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இத்திட்டத்தில் பலனடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version