Tag: worldwide

உலகின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியில் இடம்பிடித்த ஷிவ் நாடார்!

உலகின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியில் இடம்பிடித்த ஷிவ் நாடார்!

உலகின் 20 தொழில்நுட்ப பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் (forbes) பத்திரிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்தியாவின் ஷிவ் நாடாரும் அதில் இடம் பிடித்துள்ளார்.

உலகளவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலகளவில் பலி 3.12 லட்சத்தை கடந்தது!

உலகளவில் பலி 3.12 லட்சத்தை கடந்தது!

உலகளவில் ஒட்டுமொத்தமாக, 47 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.  பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

உலகளவில் பலி 3.08 லட்சத்தை கடந்தது!

உலகளவில் பலி 3.08 லட்சத்தை கடந்தது!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 3 லட்சத்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்தது!

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்தது!

 அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமடைந்துவரும் நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒருநாளில் ஆயிரத்து 600க்கும் அதிகமானோர் உயிரிழந்த ...

உலகளவில் கொரோனா வைரசால் 30.64 லட்சம் பேர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரசால் 30.64 லட்சம் பேர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், நோய் தொற்றில் இருந்து 9 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

கொரோனா வைரசுக்கு உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது

கொரோனா வைரசுக்கு உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது

கொரோனா வைரசுக்கு இங்கிலாந்தில் 12 ஆயிரத்து 107 பேர் பலியாகி உள்ள நிலையில், உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது.

கொரோனா பீதி: ராஜஸ்தானில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகளை மூட மாநில அரசு உத்தரவு

கொரோனா பீதி: ராஜஸ்தானில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகளை மூட மாநில அரசு உத்தரவு

கொரோனா அச்சம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 30 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 4 of 4 1 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist