Tag: Wild elephants

ஆம்பூர் அருகே பயிர்களைச் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்

ஆம்பூர் அருகே பயிர்களைச் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான மிட்டாளம், மேல்மிட்டாளம், பந்தேரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 15க்கு மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தது.

காட்டு யானைகள் விற்கப்படுவதைக் தடுக்க சர்வதேச நாடுகள் ஒப்புதல்

காட்டு யானைகள் விற்கப்படுவதைக் தடுக்க சர்வதேச நாடுகள் ஒப்புதல்

ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானாவிலிருந்து காட்டு யானைகளை வன உயிர் பூங்காக்களுக்கு விற்கப்படுவதைக் தடுக்க சர்வதேச நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

ஓசூரில் கும்கி யானை உதவியுடன் காட்டு யானைகளை விரட்ட முயற்சி

ஓசூரில் கும்கி யானை உதவியுடன் காட்டு யானைகளை விரட்ட முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, காட்டை ஒட்டிய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவரும் 2 யானைகளை, காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். 

காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி

காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி

ஓசூர் அருகே முகாமிட்டிருந்த 16 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் அட்டகாசத்தால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

காட்டு யானைகள் அட்டகாசத்தால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

கூடலூர் அருகே   காட்டு யானைகள் அட்டகாசத்தால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்திருப்பதாக விசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட திட்டம் -தயார் நிலையில் 4 கும்கி யானைகள்

காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட திட்டம் -தயார் நிலையில் 4 கும்கி யானைகள்

தடாகம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 4 கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist