Tag: water shortage

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்

சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளில், தற்போது 3 மடங்கு நீர் இருப்பு உள்ளதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் ...

குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் ஆலோசனை

குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் ஆலோசனை

பருவ மழை சரிவர பெய்யாத காரணத்தினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக வறட்சி நிலவி வருகிறது. வறட்சியை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க 4 ஆழ்துளை கிணறுகள்

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க 4 ஆழ்துளை கிணறுகள்

சென்னை குடிநீர் வாரியம் மண்டலம் 7- சார்பில் அம்பத்தூர் தொகுதி மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, 16 லட்சம் செலவில் நான்கு இடங்களில் ...

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்த தமிழக அரசு

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்த தமிழக அரசு

கோபிசெட்டிபாளையம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரயிலில் கொண்டு வரப்படும் தண்ணீர்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரயிலில் கொண்டு வரப்படும் தண்ணீர்

பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு சிரமமின்றி தண்ணீர் விநியோகம் செய்ய தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ...

தண்ணீர் பற்றாக்குறை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

தண்ணீர் பற்றாக்குறை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வறட்சியின்தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

வறட்சியின்தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

முதுமலையில் வறட்சி அதிகரித்துள்ளதால்,விலங்குகளின் தாகத்தை போக்க, வெளிவட்ட பகுதிகளில் உள்ள தண்ணீ தொட்டிகளில், குடிநீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist