திமுகவினர் நடத்தும் குடிநீர் ஆலையை மூட பொதுமக்கள் கோரிக்கை
பேரூராட்சி வழங்கும் நீரை முறையற்ற வகையில் பெற்று திமுகவினரால் நடத்தப்படும் குடிநீர் ஆலையை மூட வேண்டும் என்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரூராட்சி வழங்கும் நீரை முறையற்ற வகையில் பெற்று திமுகவினரால் நடத்தப்படும் குடிநீர் ஆலையை மூட வேண்டும் என்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.