Tag: waste

தொழிற்சாலைக் கழிவுகளை தீயிட்டு எரிக்கும் மர்ம நபர்கள் !

தொழிற்சாலைக் கழிவுகளை தீயிட்டு எரிக்கும் மர்ம நபர்கள் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தொழிற்சாலை ...

வடிகால் வாய்க்கால்  தூர்வாரப்படாததால் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..

வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..

20,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரப்படவில்லை என புகார்சேதமான நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள்!! மழையில் நனைந்து வீணானது??-செய்தியாளர் கூடுதல் தகவல் உள்ளே

நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள்!! மழையில் நனைந்து வீணானது??-செய்தியாளர் கூடுதல் தகவல் உள்ளே

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதுநெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் கவலை, போதிய கட்டமைப்புகள் இல்லாததால் நெல் மூட்டைகள் ...

தற்போது-ONGC குழாயில் உடைப்பு-திருவாரூர் கோட்டூர் அருகே எண்ணெய் வீணாகி வெறியேறி வருகிறது…

தற்போது-ONGC குழாயில் உடைப்பு-திருவாரூர் கோட்டூர் அருகே எண்ணெய் வீணாகி வெறியேறி வருகிறது…

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ONGC குழாயில் உடைப்பு ஏற்படுட்டுள்ளது. கூடுதல் தகவல் பெற உள்நுழையுங்கள்..

கேரளாவிலிருந்து கழிவுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

கேரளாவிலிருந்து கழிவுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

கேரளாவில் இருந்து கோவைக்கு கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist