Tag: vizhuppuram

இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 1558 பேர் கைது! இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தது விடியா திமுக அரசு?

இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 1558 பேர் கைது! இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தது விடியா திமுக அரசு?

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விநியோகமானது அதிகமாகி விட்டது. மதுப்பிரியர்கள் சாராயத்தை விரும்பி குடிப்பதன் பொருட்டு பக்கவிளைவுகளும், உயிராபத்துகளும் ஏற்படுகின்றனர். இந்நிலையை கண்டுகொள்ளாமல் விட்டதால் இன்றைக்கு விழுப்புரம், செங்கல்பட்டு ...

கள்ளச் சாராயம் பற்றி கேள்வியெழுப்பிய செய்தியாளரை ஒருமையில் திட்டிய பொறுப்பற்ற பொன்முடி!

கள்ளச் சாராயம் பற்றி கேள்வியெழுப்பிய செய்தியாளரை ஒருமையில் திட்டிய பொறுப்பற்ற பொன்முடி!

கடந்த 10 ஆண்டுகாலமாக கள்ளச்சாரய விற்பனை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டிருந்தது. ஆனால் விடியா திமுக ஆட்சியில் மறுபடியும் கள்ளச்சாரய விற்பனை தலைதூக்கியுள்ளது.... உயிர்கள் பலியாகியிருக்கின்றது என்ற குற்றவுணர்ச்சியே இல்லாமல் ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திறனற்ற அரசாக இருக்கிறதா திமுக?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திறனற்ற அரசாக இருக்கிறதா திமுக?

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயத்தை குடித்த பலர் உயிரிழந்தது குறித்தும், கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திறனற்ற நிலையில் இருக்கிறதா ஸ்டாலின் அரசு என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய ...

விடியா அரசின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படுகிறது – அதிமுக எம்பி சி.வி.சண்முகம் விமர்சனம்!

விடியா அரசின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படுகிறது – அதிமுக எம்பி சி.வி.சண்முகம் விமர்சனம்!

சிவி சண்முகம் செய்தியாளர் சந்திப்பு! காவல்துறை திமுகவினுடைய ஏவல்துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசு கையாலகதாத்தனத்தை நிரூபித்துள்ளது. தமிழகத்தில் கொலை குற்றங்கள், கற்பழிப்புகள் குறைந்துள்ளது மற்றும் பாலியல் தொல்லை ...

“அப்படியே ஓட்டுப்போட்டு கிழித்துவீட்டீர்கள்” – அமைச்சர் பொன்முடி சர்ச்சைப் பேச்சு!

“அப்படியே ஓட்டுப்போட்டு கிழித்துவீட்டீர்கள்” – அமைச்சர் பொன்முடி சர்ச்சைப் பேச்சு!

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி பதவியேற்றதிலிருந்து மக்களை ஆங்காங்கே தரைக்குறைவாக பேசி வருவது என்பது வாடிக்கையாகிவிட்டது. ஏற்கனவே ஓசியில் தானே பேருந்தில் பயணிக்கிறீர்கள் என்று பேசியவர், சட்டசபையில் ...

விடியா திமுக அமைச்சர் பொன்முடி தொகுதியில் மக்கள் போராட்டம்!

விடியா திமுக அமைச்சர் பொன்முடி தொகுதியில் மக்கள் போராட்டம்!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கால்வாய், குடிநீர் வசதி ஏற்படுத்தாமல், தார் சாலை மட்டும் போடுவது ஏன் எனக்கூறி பட்டியலின மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ...

ஊழலை மறைக்க தமிழை காட்டிக்கொடுத்தவர் கருணாநிதி – மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம்!

ஊழலை மறைக்க தமிழை காட்டிக்கொடுத்தவர் கருணாநிதி – மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம்!

திமுக செய்த ஊழலை மறைப்பதற்காக தமிழ்மொழியினைக் காட்டிக்கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மாணவரணி ...

விழுப்புரம் அருகே ஆசிரியருக்கு கத்திக்குத்து – 3 மாணவர்களுக்கு காயம்!

விழுப்புரம் அருகே ஆசிரியருக்கு கத்திக்குத்து – 3 மாணவர்களுக்கு காயம்!

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசியருக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. கத்திக்குத்தினைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கத்திக்குத்து ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist