Tag: vilupuram

#BREAKING || விடியா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!  அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் உரை!

#BREAKING || விடியா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் உரை!

அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கிய விடியா திமுக அரசுக்கு மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு துரோகம் இழைத்துள்ள ...

ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை !

ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை !

குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்டார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ...

கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

விழுப்புரத்தில் 50 ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வரும் கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழுரெட்டி பகுதியில் இருக்கும் கோயில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ...

திமுக அரசை கண்டித்து நரிக்குறவர் மக்கள் போராட்டம் !

திமுக அரசை கண்டித்து நரிக்குறவர் மக்கள் போராட்டம் !

விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் நரிக்குறவ சமுதாய மக்கள் இலவச பட்டா, குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை தரக்கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தில் விண்ணப்பித்துள்ளனர். ...

அரசு நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக அமைச்சர்கள்!

அரசு நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக அமைச்சர்கள்!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, அரசின் நலத்திட்ட உதவிகள், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உணவுத் ...

தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி மனு கொடுத்த கன்றுக்குட்டி!

தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி மனு கொடுத்த கன்றுக்குட்டி!

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகேயுள்ள கொட்டியாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன். இவர் பசுமாடு, கன்றுக்குட்டியை பாசமாக வளர்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 19 ...

உயர்மட்ட மேம்பாலத்தை 25 அடியாக உயர்த்த கோரிக்கை !

உயர்மட்ட மேம்பாலத்தை 25 அடியாக உயர்த்த கோரிக்கை !

செஞ்சி-சிங்கவரம் சாலை வழியே புதுச்சேரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த உயர்மட்ட மேம்பாலத்தின் உயரம் குறைவாக இருப்பதால் கரும்புகளை ...

அமைச்சர்கள் நிகழ்ச்சியில் புறகணிக்கபட்ட திமுக ஊராட்சிதலைவர் நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம்!

அமைச்சர்கள் நிகழ்ச்சியில் புறகணிக்கபட்ட திமுக ஊராட்சிதலைவர் நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம்!

கொசப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரான பிரகாஷ் ஏற்பாட்டில் 16 ஏக்கர் அரசு நிலத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற ...

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, ஆவுடையார்பட்டு கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஸ்ரீதர் என்பவர் வினோத்குமார் என்பவரிடம் 14 லட்ச ...

நாடாளுமன்றத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டும் – சி.வி.சண்முகம் !

நாடாளுமன்றத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டும் – சி.வி.சண்முகம் !

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சி,வி சண்முகம் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist