Tag: viluppuram

கள்ளச் சாராயம் பற்றி கேள்வியெழுப்பிய செய்தியாளரை ஒருமையில் திட்டிய பொறுப்பற்ற பொன்முடி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கள்ளச்சாராய விவகாரத்தை மடைமாற்ற சாதிப்பிரச்சினையைத் தூண்டிவிடும் பொன்முடி!

கள்ளச்சாராய மரணத்தில் விடியா திமுக ஆட்சியின் லட்சணம் அம்பலமானதை மறைக்கவே அமைச்சர் பொன்முடி சாதிப் பிரச்சனையை தூண்டிவிடுவது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ...

கள்ளச் சாராயம் பற்றி கேள்வியெழுப்பிய செய்தியாளரை ஒருமையில் திட்டிய பொறுப்பற்ற பொன்முடி!

சர்ச்சைக்கு மறுபெயர் பொன்முடி! “நீ ஓட்டுப் போட்டியா” என்று இளைஞரைப் பார்த்து கேட்டு பரபரப்பு!

சந்தோஷ நிகழ்வாக இருந்தாலும் சரி, துக்க நிகழ்வா இருந்தாலும்சரி, பொது இடங்கள்ல தன்னோட குணாதிசயத்த எதுக்காகவும் மாத்திக் கொள்ள மாட்டாரு எங்க அண்ணன் என்று உபிஸ், அகராதியுடன் ...

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அரங்கேற்றம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அரங்கேற்றம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டை கிராமத்தில் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் ...

மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றி கவலைப்படாத திமுக – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றி கவலைப்படாத திமுக – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ...

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு , திமுக அமைச்சர் பலமணி நேரம் வராததால் பொதுமக்கள் அவதி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு , திமுக அமைச்சர் பலமணி நேரம் வராததால் பொதுமக்கள் அவதி

தீவனூர் பகுதியில் வருவாய் துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் காலை 10 மணிக்கு திமுக அமைச்சர் கே.எஸ் ...

சடலமாக மீட்கப்பட்ட 5 வயது  சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி

சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி

விழுப்புரத்தில், சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சிறுவனை 2 பேர் தள்ளுவண்டியில் போட்டுச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளதால், காவல்துறை உண்மையை ...

மனு அளிக்க வந்த மக்களை அவமதித்த "அமைச்சர் பொன்முடி"

மனு அளிக்க வந்த மக்களை அவமதித்த "அமைச்சர் பொன்முடி"

விழுப்புரம் அருகே பட்டா குறித்து மனு அளிக்க வந்த ஆதிதிராவிட மக்களிடம் மனுக்களை வாங்காமல் அமைச்சர் பொன்முடி உதாசீனப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

சென்னையில் இருந்து சேலம் சென்ற அண்ணா திமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

"குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்" – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

"குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்" – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரத்தில் 3 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

“இரண்டு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த தம்பதியினர்”-பத்திரமாக மீட்பு

“இரண்டு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த தம்பதியினர்”-பத்திரமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சக்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் மோட்டார் கொட்டகையில் இரண்டு நாட்களாக சிக்கித் தவித்த தம்பதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist