Tag: villupuram.

25 பேருடன் வேகமாக சென்ற மினி சரக்கு வாகனம் விபத்து-2 பேர் பலி

25 பேருடன் வேகமாக சென்ற மினி சரக்கு வாகனம் விபத்து-2 பேர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேர்தலை புறக்கணித்த பொன்னங்குப்பம் பகுதி மக்கள்! வெறிச்சோடிய வாக்குச்சாவடி!!  ஏன்??

தேர்தலை புறக்கணித்த பொன்னங்குப்பம் பகுதி மக்கள்! வெறிச்சோடிய வாக்குச்சாவடி!! ஏன்??

தேர்தலை புறக்கணித்த பொன்னங்குப்பம் பகுதி மக்கள் ; வாக்களிக்க யாரும் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்ட வாக்குச்சாவடி

ஆசிட் கொட்டியதில் மாணவிக்கு கண் பாதிப்பு

ஆசிட் கொட்டியதில் மாணவிக்கு கண் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி சீரமைப்பு பணியில் மாணவிகளை ஈடுபடுத்திய போது, ஆசிட் பாட்டில் தெறித்து மாணவியின் முகம் மற்றும் கண் பாதிக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதை கண்டித்து, விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.

பிஞ்சு குழந்தைக்கு நரக வேதனை…!!

பிஞ்சு குழந்தைக்கு நரக வேதனை…!!

விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை அடித்து சித்ரவதை செய்த கொடூர தாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கள்ளக்காதலனை சந்தோஷப்படுத்தவே பெற்ற குழந்தை என்றும் ...

ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

விழுப்புரம் மாவட்டம் பிள்ளை சாவடியில், தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்காத, தமிழ்நாடு அரசைக் கண்டித்து மீனவ குடும்பத்தினர் சாலை மறியல்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திமுக சதி

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திமுக சதி

டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்ற அமைச்சரின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா?

மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா?

அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் நட்ட போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத ...

டாக்டர் ஜெயலலிதா பல்கலைகழகம் : தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டாக்டர் ஜெயலலிதா பல்கலைகழகம் : தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டாக்டர் ஜெயலலிதா பல்கலைகழகம் : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு?

விழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு?

டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கும், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும் வலுக்கும் எதிர்ப்பு 

Page 1 of 8 1 2 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist