விழுப்புரம் சட்டக்கல்லூரி கட்டிட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்
விழுப்புரத்தில் உள்ள சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் உள்ள சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.
சட்டக் கல்லூரியில் பயில விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கல்லூரி வளாகத்திலேயே வழங்கப்பட்டது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.250, மற்ற வகுப்பினருக்கு ரூ500 விண்ணப்ப கட்டணமாக பெறப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.