Tag: Vellore

காதல் கோட்டையானது.. வேலூர் கோட்டை – காதலர்களுக்கு தடை விதிக்கும் காவலர்கள்!

காதல் கோட்டையானது.. வேலூர் கோட்டை – காதலர்களுக்கு தடை விதிக்கும் காவலர்கள்!

இன்றைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டைக்கு காதல் ஜோடிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். எனவே காதலர்கள் எந்தவித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று காவல்துறையினர் கண்டித்து ...

தனியார் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக கவுன்சிலர்!

தனியார் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக கவுன்சிலர்!

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தனது சகோதரர் நடத்தும் பார்க்கிங் யார்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 26 வது ...

வேலூரில் விஜயநகர காலத்து நடுகல் கண்டெடுப்பு!

வேலூரில் விஜயநகர காலத்து நடுகல் கண்டெடுப்பு!

வேலூரில் உள்ள பேரணாம்பட்டு அருகே உள்ள குண்ட்ளபள்ளி கிரமாத்தில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கிராமத்தின் மக்களுடன் சேர்ந்து வரலாற்று மாணவர்கள் சிலரின் உதவியுடனும் ...

கடும் வெள்ளப்பெருக்கு – "நீரில் அடித்து செல்லப்படும் வீடுகள்"

கடும் வெள்ளப்பெருக்கு – "நீரில் அடித்து செல்லப்படும் வீடுகள்"

வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் சரிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"4 குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு "

"4 குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு "

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து விழுந்து 4 குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் பலியான துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திமுக அமைச்சர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் அசாம்பாவிதம்

திமுக அமைச்சர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் அசாம்பாவிதம்

வேலூரில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மயக்கமடைந்த திமுக நிர்வாகியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததால் அவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நோய்த்தொற்று வீரியமாக இருக்கும் சூழலில், அரசு மருத்துவமனை கொரானா பிரிவில் புகுந்த மழை நீர்!!

நோய்த்தொற்று வீரியமாக இருக்கும் சூழலில், அரசு மருத்துவமனை கொரானா பிரிவில் புகுந்த மழை நீர்!!

கொரானா வார்டினுள் புகுந்த மழை நீரால் நோயாளிகள் கடும் அவதி | 23 கொரானா நோயாளிகள் சாதாரன வார்டுக்கு மாற்றம் | மருத்துவ அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏற்பட்ட அவலம்.

Page 1 of 8 1 2 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist