தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை
மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நேற்று வரை நடத்தப்பட்ட சோதனையில் 3 ஆயிரத்து 278 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நேற்று வரை நடத்தப்பட்ட சோதனையில் 3 ஆயிரத்து 278 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.