தொடங்கியது வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம்
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன வைபவம் இன்று கோலாகலமாக தொடங்கியது.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன வைபவம் இன்று கோலாகலமாக தொடங்கியது.
© 2022 Mantaro Network Private Limited.