Tag: Vaccine

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய உத்தரவிட முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய உத்தரவிட முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாததால் ஆர்வத்துடன் ...

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எப்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்?

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எப்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்?

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏப். 28-ல் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏப். 28-ல் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் முன்பதிவு ...

2லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் – தமிழ்நாடு சுகாதாரத்துறை!

2லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் – தமிழ்நாடு சுகாதாரத்துறை!

கொரோனா தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்று ஒரே நாளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்!

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்!

தமிழகத்தில் 2.47 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க மத்திய அரசிடம் கோரிக்கை - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.  

வருகிறது கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி!

வருகிறது கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில், கொரோனா நோயாளிகளின் அவசர கால மருத்துவப் பயன்பாட்டிற்காக, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு, மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக தகவல் ...

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist