Tag: transport

மஞ்சள் நிறத்துக்கு மாறிய பேருந்துகள்! தந்தைக்காக குறியீடு வைக்கிறாரா ஸ்டாலின்!

மஞ்சள் நிறத்துக்கு மாறிய பேருந்துகள்! தந்தைக்காக குறியீடு வைக்கிறாரா ஸ்டாலின்!

தமிழகத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இயங்கி வரும் நிலையில், தற்போது 100 அரசு பேருந்துகளை மஞ்சள் நிறத்திற்கு மாற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ...

"34 மணி நேரத்திற்கு பிறகு" தமிழ்நாடு – கேரளா இடையே வாகனங்கள் இயக்கம்

"34 மணி நேரத்திற்கு பிறகு" தமிழ்நாடு – கேரளா இடையே வாகனங்கள் இயக்கம்

தேனி போடிமெட்டு மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்ட மண்சரிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, 34 மணி நேரத்திற்கு பின் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

சொன்னது ஒன்னு… நடந்தது ஒன்னு? போக்குவரத்துத் துறையில் குழப்பம்

சொன்னது ஒன்னு… நடந்தது ஒன்னு? போக்குவரத்துத் துறையில் குழப்பம்

75 சதவீத பேருந்துகள் மட்டுமே இன்று இயக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்த கருத்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோயம்பேட்டில் இருந்து 27 மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கம்

கோயம்பேட்டில் இருந்து 27 மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளின் படி 27 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது. பெரும்பாலான மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கூட்ட நெரிசலின்றி பயணிக்க சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்!

கூட்ட நெரிசலின்றி பயணிக்க சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்!

பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக, சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

செப் -1 முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி!!

செப் -1 முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி!!

தமிழகத்தில் திங்கட்கிழமையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...

தெலங்கானாவில்  15வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

தெலங்கானாவில் 15வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

தெலுங்கானாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 15வது நாளாக போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்

சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்

சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

விழுப்புரத்தில் அளவுக்கு அதிகமாக ஆள் ஏற்றிய ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் அளவுக்கு அதிகமாக ஆள் ஏற்றிய ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லும் புகாரைத் தொடர்ந்து திடீர் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist