"34 மணி நேரத்திற்கு பிறகு" தமிழ்நாடு – கேரளா இடையே வாகனங்கள் இயக்கம்
தேனி போடிமெட்டு மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்ட மண்சரிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, 34 மணி நேரத்திற்கு பின் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.
தேனி போடிமெட்டு மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்ட மண்சரிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, 34 மணி நேரத்திற்கு பின் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.
75 சதவீத பேருந்துகள் மட்டுமே இன்று இயக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்த கருத்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளின் படி 27 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது. பெரும்பாலான மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக, சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திங்கட்கிழமையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...
தெலுங்கானாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 15வது நாளாக போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லும் புகாரைத் தொடர்ந்து திடீர் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.