Tag: TNPSC

டிஎன்பிஎஸ்சி  முறைகேடு : மேலும் 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு : மேலும் 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்ட 2 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ...

டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் 3 பேரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை

டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் 3 பேரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் 3 பேரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: 3 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: 3 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்ட மூவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேர்வில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை : டி.என்.பி.எஸ்.சி  எச்சரிக்கை

தேர்வில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை : டி.என்.பி.எஸ்.சி எச்சரிக்கை

நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி முடிவுகளில் அரசு தலையிட முடியாது- முதல்வர்

டிஎன்பிஎஸ்சி முடிவுகளில் அரசு தலையிட முடியாது- முதல்வர்

டி.என்.பி.எஸ்.சி தன்னாட்சி பெற்ற அமைப்பு என்றும், தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

புதிய பாடத்திட்டம் காரணமாக குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு ஜூலை இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

Page 5 of 6 1 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist