Tag: TNPSC

தனி ஒருவராக போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக வகுப்பெடுக்கும் விருதுநகரைச் சேர்ந்த வட்டாட்சியர்!

தனி ஒருவராக போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக வகுப்பெடுக்கும் விருதுநகரைச் சேர்ந்த வட்டாட்சியர்!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்தவர் தான் மாரிமுத்து. இவருக்கு தற்போது வயது 56 ஆகும். இவர் தற்போது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தேசிய நெடுஞ்சாலை ...

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது.

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவியிடங்களுக்காக குரூப் ஒன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தற்போது காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கு இன்று தேர்வு ...

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் புகார் தெரிவிக்க புதிய செல்போன் செயலி!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் புகார் தெரிவிக்க புதிய செல்போன் செயலி!

அரசு பணிகளுக்காக தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் தங்களின் புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க புதிய செல்போன் செயலியை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் குற்றவாளிகள் 4 பேருக்கு போலீஸ் காவல்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் குற்றவாளிகள் 4 பேருக்கு போலீஸ் காவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகள் 4 பேரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சரணடைந்த 4 பேரையும் 5 நாள்  காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சரணடைந்த 4 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேரை, 5 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி நியமனத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் பரிந்துரை : அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி நியமனத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் பரிந்துரை : அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சிக்காலத்தில் டிஎன்பிஎஸ்சி நியமனத்திற்காக திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கொடுத்த பரிந்துரை கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என மீன்வளத்துறை ...

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் திமுகவிற்கு தொடர்பா?

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் திமுகவிற்கு தொடர்பா?

தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டி.என்பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில், தமிக அரசு நேர்மையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிப்ரவரி 19-ல் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு

பிப்ரவரி 19-ல் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு

வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி நடத்தப்பட்டு நவம்பர் மாதம் 12ம் தேதி அன்று முடிவுகள் வெளியிடப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist