Tag: TNPSC Exam

பொதுக்குழுத் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி ஒத்திவைப்பு..!

சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு விண்ணப்பங்களை நீட்டிக்க கோரிய வழக்கு தள்ளுபடி! – உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களாக உள்ள சிவில் நீதிபதிகள் பணியிடங்களை 2014 முதல் தமிழ்நாடு அரசுத் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சியானது நடத்திவருகிறது. அதற்கு முன்பு வரை இந்தத் ...

TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பதிவில் குரூப் 4 தேர்வர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு திமுக அரசிற்கு சில வலியுறுத்தல்களை கூறியுள்ளார். ...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் போல் செயல்பட்டதாக ஜெயக்குமார் வாக்குமூலம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் போல் செயல்பட்டதாக ஜெயக்குமார் வாக்குமூலம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் போல் செயல்பட்டதாக ஜெயக்குமார் வாக்குமூலம்டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ய, மாவட்டத்திற்கு ஒரு ஏஜெண்ட் என 'மல்டிலெவல் மார்க்கெட்டிங்' நிறுவனம் போல் ...

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரிடம் விசாரணை

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரிடம் விசாரணை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பி.சி தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி

டி.என்.பி.சி தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி

டி.என்.பி.எஸ்சி தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை  எடுத்துள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

குளித்தலை அருகே அரசு கலைக்கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist