Tag: TNgovt

"அதிகாரியை தாக்கிய திமுக எம்.எல்.ஏ" – சாலைப் பணிகளில் கமிஷன் தராததால் அராஜகம்

"அதிகாரியை தாக்கிய திமுக எம்.எல்.ஏ" – சாலைப் பணிகளில் கமிஷன் தராததால் அராஜகம்

திருவொற்றியூரில் நடைபெறும் சாலைப் பணிகளில் கமிஷன் கேட்டு சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளரை தாக்கி திமுக எம்.எல்.ஏ கே.பி.சங்கர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் ...

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா..!   "வெளுக்கிறது திமுகவின் சாயம்"

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா..! "வெளுக்கிறது திமுகவின் சாயம்"

நாளுக்கு நாள் கொரானா தொற்று உச்சமடைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே கொரானா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் ஏன் முன்னணியில் இருக்கிறது? இதற்கு யார் பொறுப்பு? 

ஆம்பூர் திமுகவில் சாதி மோதல் உச்சகட்டம்

ஆம்பூர் திமுகவில் சாதி மோதல் உச்சகட்டம்

ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதனை தொலைபேசி உரையாடலில் இழிவாகப் பேசி சமூக ஊடகங்களில் பதிவிட்டு சாதி பிரச்னை தூண்டியதாக, திமுக மாவட்ட குழு உறுப்பினரின் கணவர் ...

"நகர்புற  உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள்"

"நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள்"

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள், நகர்ப்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்பை புதுப்பித்து தர கோரிக்கை

குடிசை மாற்று வாரிய குடியிருப்பை புதுப்பித்து தர கோரிக்கை

கோவை அருகே சிங்காநல்லூரில் பாழடைந்து சிதிலமடைந்து காட்சியளிக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சரிசெய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

”பொங்கல் தொகுப்பு முறைகேடுகள்” – வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

”பொங்கல் தொகுப்பு முறைகேடுகள்” – வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக அரசுக்கு, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பிப்.1 முதல் 20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்

பிப்.1 முதல் 20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்

கொரோனா பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

”ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

”ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக மக்களுக்கு தரம் குறைந்த பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கி, ஊழலில் திளைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி ...

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்தநாள் விழா

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்தநாள் விழா

மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளில் அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தாதது ஏன்..? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

11 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

11 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை, தாம்பரம், கோவை, மதுரை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

Page 2 of 10 1 2 3 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist