Tag: TNGovernment

தமிழ்நாட்டில் அச்சுறுத்தி வரும் கருப்பு பூஞ்சை தொற்று

தமிழ்நாட்டில் அச்சுறுத்தி வரும் கருப்பு பூஞ்சை தொற்று

கொரோனாவைப் போன்று கருப்பு பூஞ்சையும் பொதுமக்களை மிரட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழித்துக்கொண்டு உயிர் பலியாவதை தடுக்க வேண்டும்

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஏன்?

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஏன்?

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு குறைந்து வருவதாக தமிழ்நாடு அரசு கூறுவதன் உண்மை நிலை என்ன எனபதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்...

சென்னையில் பல்வேறு  இடங்களில் காய்கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி

சென்னையில் பல்வேறு இடங்களில் காய்கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி

சென்னை மாநகரில் குறைந்த அளவிலேயே நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதில் சிக்கல் 

தமிழ்நாடு அரசின் டெண்டருக்கு இடைக்கால தடை

தமிழ்நாடு அரசின் டெண்டருக்கு இடைக்கால தடை

பொது விநியோகத் திட்டத்திற்கான பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

"ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் மட்டுமே இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்" – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

"ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் மட்டுமே இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்" – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் வழங்கியதை போல அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் நல வாரியங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ...

மீனவ சொந்தங்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்ய போகிறது?

மீனவ சொந்தங்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்ய போகிறது?

கணவனின் வருகையை எதிர்பார்த்து கைக்குழந்தைகளை இறுக பற்றிக்கொண்டு தொண்டைக்குழியில் துயரம் தேங்கியிருக்க காத்திருக்கும் இளம்பெண்களின் கண்ணீரை துடைக்க அரசு இனியாவது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமா?

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு

அரக்கோணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

கொரோனா தடுப்பூசி சிறப்பு மையங்களில் முறையான நடவடிக்கைகள் இல்லாததால் நோய்த்தொற்று பரவும் அபாயம்

கொரோனா தடுப்பூசி சிறப்பு மையங்களில் முறையான நடவடிக்கைகள் இல்லாததால் நோய்த்தொற்று பரவும் அபாயம்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள போதும், இருப்பு இல்லாததால் பல இடங்களில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்

தமிழகம் முழுவதும் ஆவின் பார்லர் பொருட்கள் தரம் கேள்வி குறியாகியுள்ளது

தமிழகம் முழுவதும் ஆவின் பார்லர் பொருட்கள் தரம் கேள்வி குறியாகியுள்ளது

மாநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவின் பார்லரில் காலாவதியான மோர் விற்பனை செய்யப்படுவதாக புகார்

Page 8 of 42 1 7 8 9 42

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist